இடைத்தேர்தல்
பட்டணத்திலிருந்து
ஓட்டுப்போட வந்த புள்ள
தகப்பனைவந்து
பார்க்கலையே
என்றான் அவன்.
அது கிடக்கட்டும்
செத்துப்போன அப்பன்
ஒட்டுப்போட்டுட்டு போறானே
வீட்டுக்கும் ஒரு எட்டு வரலாமில்ல
என்றான் இவன்.
Subscribe to:
Post Comments (Atom)
-
தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...
-
60,000 மனைவிகளா? கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...
-
தோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1

5 comments:
ரொம்ப பிடிச்சிருக்கு.
திரு.பா.ராஜாராம் அவர்களுக்கு,
இந்த கவிதைக்கு கருத்து தெரிவித்ததோடு உங்களது வலைப்பூவில் இடம்பெற செய்திருக்கிறீர்கள்.
http://karuvelanizhal.blogspot.com/
தன்னை அடையாளப் படுத்திக்கொள்வதர்காகவே பலரும் முனையும் இக்காலத்தில், தனது ரசனைக்கும் கருத்தியலுக்கும் உகந்த படைப்பு முயற்சிகளை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் உங்கள் நல்லெண்ணத்தைப் பாராட்டவேண்டும்.
மிக்க நன்றி.
தொடர்வோம்.
Good one. Keep going.
மிக அருமையான கவிதைங்க... ரசிப்பதைத் தவிர வேறுவழியில்லை....
அருமையான கவிதை எனக்குபிடித்த கவிதைகள் லிஸ்ட் ல இந்த கவிதை டாப் டென் ல கண்டிப்பா இருக்கு.
Post a Comment