அரூரில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேடியப்பன் உள்ளிட்ட தோழர்கள் மீது பொய் வழக்குப்போட்டு சாதித் திமிருடன் நடந்துவரும் காவல்துறையைக் கண்டித்து கடந்த 19.11.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.
0 கருத்துரைகள்:
Post a Comment