Monday, November 28, 2011

சட்ட எரிப்பு நாள்

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள் விளக்கம், கூடங்குளம் அணுஉலை குறித்த அறிவியல் மற்றும் அரசியல் போக்கு அடிப்படையிலான விழிப்புணர்வு உரை, பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக கண்டனம் இப்படி முன்று முக்கிய தலைப்புகளில் திருவல்லிக்கேணி பெரியார் திராவிடர் கழகத்தால் 28.11.2011 அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து, எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

படத்​தொகுப்​பைக் காண கீழ்க்காணும் படத்தின்மீது ​​சொடுக்கவும்

1 கருத்து​ரைகள்:

Post a Comment