அய்நாவே, இந்திய அரசே ஈழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து' என்ற தலைப்பில் 19-05-2012 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வைகோ, சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் உரிமை முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment