தாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வரங்கில் குறும்பனை பெர்லின் தாதுமணல் கொள்ளைக்கெதிரான மக்களின் போராட்டம் குறித்து சிறப்பாக உரையாற்றினார்.
No comments:
Post a Comment